Maravan Kudiyiruppu
இயற்கை விசிறும் அதிகாலை.
நின்று நிதானித்து அதனை ரசிக்க மனதையும் நேரத்தையும் கொஞ்சம் ஒதுக்குங்கள்...
வாழ்க்கை வசந்தமாகும்.
இடம்: மறவன்குடியிருப்பு
Courtesy: Jawahar Clicks
மறவன்குடியிருப்பு தன் வரலாறு..!!
போலீஸ் என்கிற அமைப்பு ஆரம்பிக்கிறக்கு முன்பு, குறு நில மன்னர்களாட்சியில் பாதுகாப்பு பணிக்காக மறவன்குடியிருப்பில் தான் முதலாக ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினை குடி அமர்த்தப்பட்டார்கள்.
இவர்கள் பிரமாண்டமான உடல்வாகிலும், மல்யுத்தம், நாட்டடிமுறை, கம்பு சுற்றல் போன்றவற்றில் மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர்.
இவர்கள் பாதுகாப்பு பணியை செய்து வந்துள்ளனர்.
பின்னர்; மன்னர் ஆட்சியெல்லாம் வழக்கொழிந்து வெள்ளைக்காரன் (கிழக்கிந்திய கம்பனி)ஆட்சியில்
போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது, அதே மறவன்குடியிருப்பு பகுதியில் போலீஸ் பயிற்சி பள்ளியும் உருவாக்கப்பட்டது. இன்று அதுவே ஆயுதப்படை (பட்டாலியன்) வாளகமாக தொடர்கிறது.
Courtesy: Jawahar Clicks