Vallankumaranvilai

விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மின்சாரவாரியம் வல்லன்குமரன் விளை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கொரோனா ஊரடங்கு காரணமாக நான்கு பேர் மட்டுமே போராட காவல்துறை அனுமதி அளித்ததால் சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் !


இதில் K.R.டைசன்,இளைஞர் காங்கிரஸ் P.விஜயராஜா மாவட்ட செயலாளர்,E.N.ராஜா தலைவர் ராஜூ சோனியா மக்கள் நல இயக்கம்,T.குமாராசாமி மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் !

Courtesy: Dison Duke