ஆத்மாக்கள் திருநாளையொட்டி இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் விதமாக கிறிஸ்தவர்கள், மறைந்த தங்களது உறவினர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து மலரஞ்சலி செய்து ஆத்மாக்கள் மோட்சம் அடைய ஜெப வழிபாட்டில் ஈடுபட்டனர்.
views: 1995