கன்னியாகுமரியில் வரும் 22-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 22-ம் தேதி குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
எனவே 22.09.2018 அன்று நடைபெறுவதாக இருந்த காலாண்டு தேர்வுகள் அனைத்தும் 03.10.2018 அன்று நடைபெறும் என தெரிவிக்கபடுகிறது.
views: 1860