திருவட்டாறு அருணாசலம் மேல்நிலைப் பள்ளியில்


திருவட்டாறு அருணாசலம் மேல்நிலைப் பள்ளியில் பசுமை வளாகம் தூய்மை வளாகம் கண்காட்சி நடைபெற்றது. நமது பாரம்பரிய பொருட்களைக் கொண்டு விதவிதமான பொருட்கள் செய்து மாணவ மாணவியர் அசத்தியிருந்தனர். பார்வையாளனாகக் கலந்து கொண்டு மகிழ்வுடன் மாணவ மாணவியரை வாழ்த்தினேன்.





திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 1551