புதிய பேருந்துகள் துவக்கம் - நெல்லை, களியக்காவிளை, வேளாங்கண்ணி, குமுளி


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலத்தில், நெல்லை, களியக்காவிளை, வேளாங்கண்ணி,குமுளி உட்பட பல்வேறு வழித்தடங்களுக்கு 30 புதிய பேருந்துகளை வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிமுக எம்.பி விஜயகுமார் துவக்கி வைத்தார்.

views: 3057