மாற்றுத்திறனாளிகள் 192 பேருக்கு Smart phone...
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன்ற்ற மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 192 பேருக்கு Smart phone வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது....
நிகழ்ச்சியை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்...
மேலும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.....
Courtesy: Jackson Herby
5 | 993 views