விவசாயம் காப்போம் - நாஞ்சில் நாடு


மேற்கு தொடர்ச்சி மலையிலே மழை மேகங்கள் வந்து முத்தமிட வழியும் மழை துளியை கொண்டு வயல் உழுது விவசாயம் செய்து 

நம் உயிர்வாழ உணவளிக்கும் ஒரு அப்பவி விவசயியுடன் ஒரு காலை பொழுது !

அரிசி எங்கிருந்து வருகின்றது என்றுகூட தெரியாமல் உண்ணும் மாந்தருக்கும் தட்டில் உணவளிக்க போராடும் இந்த ஏழை விவசாயிகளே வாழும் கடவுள்கள் !

இயற்க்கை அழகில் நம் கன்னியாகுமரி மாவட்டம் 

விவசாயம் காப்போம் !


Dison Duke Posted by Dison Duke

Dison Duke

views: 4651