மேற்கு தொடர்ச்சி மலையிலே மழை மேகங்கள் வந்து முத்தமிட வழியும் மழை துளியை கொண்டு வயல் உழுது விவசாயம் செய்து
நம் உயிர்வாழ உணவளிக்கும் ஒரு அப்பவி விவசயியுடன் ஒரு காலை பொழுது !
அரிசி எங்கிருந்து வருகின்றது என்றுகூட தெரியாமல் உண்ணும் மாந்தருக்கும் தட்டில் உணவளிக்க போராடும் இந்த ஏழை விவசாயிகளே வாழும் கடவுள்கள் !
இயற்க்கை அழகில் நம் கன்னியாகுமரி மாவட்டம்
விவசாயம் காப்போம் !
views: 4651