பார்த்திவபுரம் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் ஆயி மன்னர் திருநந்தடக்கன்.
இவரின் வாரிசு ஸ்ரீவல்லபா ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது திற்பரப்பு மஹாதேவர் திருக்கோயில்.
திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் பல்வேறு கட்ட திருப்பணிகள் மேற்கொண்டபோது கலைநயம் மிக்க பிரம்மாண்ட திருக்கோயிலாக மாறியது.
கோதையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பின் வரும் 25 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக பூஜைகள் இன்று துவங்குகிறது..