For Advertising... Please Contact - 9940542560

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி...


நாகர்கோவில் மாநகராட்சி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தற்பொழுது தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன.
அதன்படி இன்றைய தினம் வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு அரவிந்த் IAS அவர்கள் பார்வையிட்டார்கள் உடன் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS மற்றும் மாநகர் நல அலுவலர் உடனிருந்தனர்.

கர்ப்பிணி பெண்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் IAS வேண்டுகோள்...

குமரி மாவட்டத்தில் இதுவரை 3000 கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்....

Pic Courtesy: Jackson Herby

     |   

Other Pages