நாகர்கோயில் ஸ்டைலில் வெள மீன் கறி..
அட்டகாசமான சுவையில் நாகர்கோயில் ஸ்டைலில் ஒரு வேணாடன் மீன் குழம்பு ,செய்து சுவைத்து பாருங்கள்.ரொம்ப சிம்பிள் ரெசிபி .
தேங்காயெண்ணையில் மணக்கும் வெளமீன் கறி ...
மாங்காய், முருங்கக்காய், புளி சேர்த்து குமரி வேணாடன் ஸ்டைலில்............
கேள்வி- பதில்:
வேணாடன் என்றால் என்ன.?
குமரி வேணாட்டு பகுதியில் சமைக்கபடும் சமையல் முறை.மீன்கறி நிறம் ஏன் அப்படியிருக்கிறது...?
சிவப்பு கலர்பொடிகள் போட்டு சமைக்காமல் வத்தல் மல்லி மஞ்சள் போட்டு அரச்சா இந்த நிறம் தான் வரும்.முதலிலயே கூட்டி அடுப்பில வைத்தால மீன் உடைந்துவிடாதா......?
ஒவ்வொரு மீனுக்கும் ஒரு சமையல் முறை இருக்கு கறியில் கரண்டியை போட்டு கிண்டாமல் பக்குவமாக சமைத்தால் மீன் உடையாது.......
சமச்சி சாப்ட்டு பாத்துட்டு சொல்லுங்க
அப்புறம் ப்ளீஸ் சப்ஸ்க்ரைப்....
நன்றி
-chef kizhavanar
5 | 1k views