Kanyakumari Rains

நாகர்கோவிலில் சாரல் மழை பெய்து வருகிறது...

Coutyest: Winnings

நாகர்கோவிலில் மழை......

பல பகுதிகள் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது.....

Picture Courtesy: Winnings

Picture Courtesy: Winnings

Picture Courtesy: Winnings

சாட்டம்

லேய் மக்கா சாடுல...

என்கிற மொழியில் லயித்து போனேன்.

மாவட்டம் முழுவதும் நீர்க்காடு 
அனைத்து நீர்த்தேக்கங்களும் குளங்களும் மூன்று நாட்கள் பெய்த மழையில் நிரம்பி வழிகிறது.

பசங்க கலக்கிறான்கள்,பத்திரமாக குளித்து கரையேர சொல்லி வந்தேன்.

ஆனால் என் மனமோ கரையேராமல் இன்னும் குளத்தில் கிடக்கிறது.

Courtesy: Jawahar Clicks


இது நம்ம ஊரு.... Thirparappu

Photo Courtesy: Jaya Mohan Thirparappu

ஈசாந்திமங்கலம் - கனமழை பெய்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது..!!

Picture Courtesy: Lakshman Essai

தொடர் கனமழையால் சுசீந்திரம் பழையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்...

Picture Courtesy: Thanumalayan Thanu

நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் பிரதான அணையான முக்கடல் அணை முழுமையாக நிரம்பி வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் மறுகால் வழியாக வெளியேறி வருகிறது.....

Picture Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி





Showing 1 to 5 of 5 (1 Pages)