For Advertising... Please Contact - 9940542560

தென் மேற்கு பருவ மழையானது தற்போது தொடர் மழையாக...

     |   

Courtesy: Winnings

தென் மேற்கு பருவ மழையானது தற்போது தொடர் மழையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கி வருவதால் குமரகமாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.. மழை பெய்த அதிகபட்சமாக மி.மீ...
பூதப்பாண்டி -14.2
சிற்றார்-1-40.0
கொட்டாரம்-14-2
குழித்துறை-42.9
மயிலாடி-64.2
நாகர்கோவில்-79.4
பேச்சிப்பிறை-28.2
பெருஞ்சாணி-21.4
இரணியில் 9 செ.மீ. குருந்தன்கோடு, மாம்பழத்துறை யாரில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது... நாகர்கோவிலில் அதிக மழை காரணமாக கோட்டார் வாகையாடியில் கணேஷ் என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்துள்ளது....மற்றும் படங்கள் குமரி அணை......

Courtesy: Winnings

Courtesy: Winnings

Courtesy: Winnings

Courtesy: Winnings

     |