சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா இன்று தொடங்கியது.
தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் தனித்துவமிக்க தனி சமயமான சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா
திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை அய்யா வழி சமய முறைப்படி குருமகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் அவர்கள் கொடியேற்றி துவக்கி வைத்தார்கள்.
இதில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்..