கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பின் மஹா புஷ் கர விழா பனிரெண்டு சிவாலயம் களில் இரண்டாவது சிவாலயமான திக்குறி ச்சி மஹா தேவர் ஆலய தீர்த்த படித்துறையில் நடைபெற்றது அதை தொடர்ந்து பவுர்ணமி தோறும் மஹா ஆரத்தி நடத்த சமய பெரியோர்களால் தீர்மானிக்கபட்டு இன்று பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது காலை மஹா தேவர் ஆலயத்தில் சிறப்பு தீபாரதனை நடந்தது அதை தொடர்ந்து திருவாசகம் ஓதல் நடைபெற்றது மாலை 6:20 மணிக்கு தீர்த்த படித்துறையில் கோயில் தலைமை அர்சகர் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி நடைபெற்றது அப்போது தமிழகம் கேரளாவை சேர்ந்த ஏறாளமானோர் நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர் குமரி மாவட்ட மஹா புஷ் கர விழா கமிட்டி சார்பில் அதன் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
பவுர்ணமியை முன்னிட்டு
views: 1552
News Discussion
Leave a Comment
Note: HTML is not translated!