தனியார் பள்ளி மாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல்


அருமனை அருகேயுள்ள தனியார் பள்ளியில் அத்துமீறி நுழைந்த நபர் பள்ளியில் சேதங்களை ஏற்படுத்தியதுடன் இரண்டு மாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளான். ஆக்ரோஷமான நபரை பார்த்து பயந்து ஓடி அருகேயுள்ள வீட்டின் உள்பகுதியில் தஞ்சம் புகுந்த மாணவிகளை பலமுறை ஆயுதங்களால் வெட்டியுள்ளான். கூர்மை குறைவான ஆயுதமென்பதால் மட்டும் மாணவிகள் உயிர் தப்பினர். இவர்கள் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிட்டை பெற்று வருகின்றனர்....

அதிகாலை 6.30 மணிக்கு இச்சம்பவம் நடந்திருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் அதிகாலையிலும், மாலையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகங்கள் ....


ஆசிரியர்களும், பெற்றோர்களும் இது போன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க விழித்துக்கொள்ள வேண்டும்.

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 2131
   

 


Related News