பேருந்துகள் மீது கல்வீசி தாக்கி கண்ணாடி உடைப்பு


மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் சபரிமலையில் அவமதிப்பு செய்த காவல்துறை மற்றும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காமல் கேரள அரசு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக கூறி பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு குமரியில் பதினைந்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது கல்வீசி தாக்கி கண்ணாடி உடைப்பு..



Arulkumar Iyyappan Posted by Arulkumar Iyyappan

Reporter at Polimer TV

views: 1704
   

 

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!

Related News