To Advertise Here..
Contact: 9940542560
Seethapal
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் தாழாக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சீதப்பாலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அண்ணன் திரு என் தளவாய்சுந்தரம் Bsc.BL அவர்களின் ஏற்பாட்டில் இன்று (06/07/2020) மாலை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக இணை செயலாளர் திருமதி ரோகிணி அவர்கள் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு மணிகண்டன் அவர்கள் ஒன்றிய மாணவரணி செயலாளர் திரு கார்த்திகேயன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அன்புடன்
எஸ் கிருஷ்ணகுமார்
Seethapal Village in Kanyakumari district