WCC Road, Nagercoil

கொரோனா தொடங்கிய நாள் முதல் WCC கல்லூரி முன்பாக சுமார் 20க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் தரையில் அமர்ந்திருப்பதை கண்டோம்.

அவர்களில் சிலர் பேப்பர் மற்றும் அட்டைகளை விரித்து அமர்ந்து இருந்தனர் சிலர் வெறும் தரையிலே அமர்ந்து இருந்தனர் அவர்களுக்கான உறைவிடங்கள்தான் ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் அவர்கள் அமர எங்களால் முடிந்த பாய்களை வாங்கி கொடுத்தோம்.


இது போல நாகர்கோவில் பகுதியில் எங்களால் முடிந்த பகுதிகளுக்கு பாய்கள் கொடுத்தோம் இந்த கொரோனா இக்கட்டான சூழ்நிலையில் உணவு மட்டும் அல்லாது அவர்கள் தேவைகள் அறிந்து நம்மால் முடிந்த சில உதவிகளை செய்வோம் மேலும் சில அமைப்புகள் மூலம் 3 வேளை அவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சி...

Courtesy: Dison Duke


WCC Road, Nagercoil