நாகர்கோவிலிலிருந்து இரயில் மூலம் பீகார் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
குமரிமாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் தொழிலாளர்களாக இருக்கும் வடமாநிலத்தினர் 847 பேர் நாகர்கோவிலிலிருந்து இரயில் மூலம் பீகார் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களுடன் விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 1378 பேர் பீகார் செல்ல இருக்கின்றனர். இவர்களை சிறந்த முறையில் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு இரயில் பயணத்திற்கு தேவைக்கான உணவு, குடிநீர், பிரட் ஸ்னாக்ஸ் ஆகியவை வழங்கியும், கொரோனா முதல் பரிசோதனையான காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.. மற்றும் குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஶ்ரீநாத் IPSஅவர்களின் நேரடி பார்வையில் பலத்த பாதுகாப்போடு இரயில் வழி அனுப்பி வைத்தனர்...
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
2 | 1k views