ஊர்க்காவல் படை வீரர்கள் & NCC மாணவர்களுக்கு பாராட்டு...
கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பு பணியாக குமரிமாவட்ட காவல் துறைக்கு உதவியாக செயல்ப்பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் என் சி சி மாணவர்களுக்கு குமரிமாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்.திரு.ஜவகர் IPS அவர்கள் தலைமையில் சிறப்பு காவல் பணியை மேற்கொண்ட 150 வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்..உடன் கோட்டார் காவல்நிலைய ஆய்வாளர்.திரு.செந்தில் குமார்,உதவி ஆய்வாளர். சரவணகுமார் உள்ளிட்ட போலீசாரும் சான்றிதழ் பெற்ற அனைவரும் சமூக இடைவெளியிட்டு முகக்கவசம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்...பின்னர் ஹோட்டலில் வைத்து மதிய உணவு வழங்கியும் கெளரவித்தனர்...
இது குறித்து சான்றிதழ் பெற்ற வீரர்கள் கூறியது..
திடீரென எங்களுக்கு வேலை பளு நேரத்தில் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை வழங்கிய காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்...
Courtesy: WInnings
Courtesy: WInnings
Courtesy: WInnings
Courtesy: WInnings
2 | 1k views