For Advertising... Please Contact - 9940542560

வாகனத்தில் அடிபட்டு வாயில்லா ஜீவன் இருப்பதை..

Nagercoil  |        |   

நாம் சாலையோரம் செல்லும் போது வாகனத்தில் அடிபட்டு வாயில்லா ஜீவன் இருப்பதை பாத்திருப்போம். ஒரு வேலை அது ஒரு மனிதனாக இருந்தால் ஓடி சென்று உதவியிருப்போம். உதவி என யாரிடமும் கேட்க கூட முடியாத நிலையில் படுத்திப்பதை கடந்து சென்றிருப்போம் அதுவும் ஒரு உயிர் தான். ஒரு வேலை என்ன செய்யவேண்டும் என தெரியாமல் கூட சென்றிருப்போம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இனி இதுபோல் வாயில்லா ஜீவன்கள் உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை நீங்கள் கண்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் வந்து எடுத்து சென்று மருத்துவம் பார்க்கிறோம். தொடர்புகொள்ள 9488458520/7339291909 இதை அதிகம் பகிருங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடையட்டும்*.....

*இன்று கோட்டாரை சேர்ந்த நண்பர்கள் கொடுத்த அமைப்பால் ஒரு உயிரை காப்பாற்ற முடிந்தது... நன்றி இறைவா...

     |   

Other Pages