கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது


இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது மலையாளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கவிஞர் ரமேஷன் நாயர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஒரு வலது சாரி சிந்தனையாளர்.ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு நெருக்கத்தில் இருந்தவர்.இதுவரை 6 நாவல்கள் எழுதியுள்ளார். மலையாள சினிமாக்களுக்கு 450 பாடல்களை எழுதியுள்ளார். இவரது குருபௌர்ணிமா கவிதை தொகுப்புக்கு தற்போது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாராயணகுரு தொடர்பான தொகுப்பு. ரமேஷன் நாயரோடு சேர்த்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 6 விருதுகளும், 1 மொழிபெயர்ப்பு விருதும், 2 யுவ புரஷ்கார் விருதுகளும் கிடைத்துள்ளது.

Ram Thangam Posted by Ram Thangam

Journalist

views: 2487