மக்கள் வேதனையை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டித்து


கிராம நிர்வாக அதிகாரிகள் ஒன்றுக்கு அதிகமான அலுவலகங்களில் பணி செய்ய மாட்டோம் என்ற முடிவு எடுத்ததை தொடர்ந்து சான்றிதழ்கள் பெறவும், வரி கட்டவும் மக்கள் அவதிப்படுகின்றனர். .


மக்கள் வேதனையை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டித்து, திற்பரப்பு கிராம அலுவலகம் முன் சி.பி.எம் கண்டன ஆர்பாட்டம்.

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 1566