அக்கறை இல்லாத பெற்றோர்கள்..
அக்கறை இல்லாத பெற்றோர்கள்...
வெளிநாட்டில் வாகனங்களில் குழந்தையை கொண்டு செல்வதென்றால் "Baby on Board" என்ற அறிவிப்பு பதாகை கட்டாயம் வாகனத்தில் வைத்தாக வேண்டும்.அதுமட்டுமல்லாமல் அதற்கான இருக்கையில் தான் அமர வைக்க வேண்டும்;இல்லை எனில் குற்றமாக கருதப்படுகிறது.
இங்கே குழந்தையைய் பைக் டேங் மீது வைத்து பயணப்படுகிற அக்கறை இல்லாத மனோபாவத்தை என்னவென்று சொல்ல...
ஓற்றை குழந்தை தனக்கு கிடைத்துவிடாதா என கோவில் குளங்களையும், அரசமரங்களையும் சுற்றி, தூளிகளை கட்டி விரதமிருக்கும் தம்பதிகள் ஆதிகரித்துப் போன காலமிது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது.
Courtesy: Jawahar Clicks
2 | 1k views