Kaniyakulam
கணியாகுளம் பாறையடி கிராமத்தில் கொரோனா தொற்று ஒரு நபருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (05.07.2020) கணியாகுளம் பாறையடி ஊர் நலசங்கம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒன்றிணைந்து எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கபசுரநீர், முககவசங்கள், சானிடைசர், மற்றும் கபசுரநீர் பொடிகள் வழங்கினோம்.
Courtesy: Selvakumar Balachandranx
Showing 1 to 1 of 1 (1 Pages)