கனியாகுளம் - கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி...
இந்திய திருநாட்டிற்க்காக சீன ராணுவத்தினருடன் சண்டையிட்டு தங்களின் இன்னுயிரை நீத்த 20 ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய கனியாகுளம் ஊராட்சி ஊர் பொதுமக்கள்..கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி சீன நாட்டு பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்....
Courtesy: Winnings
Courtesy: Winnings
1 | 1k views