நெடுஞ்சாலை துறை அதிகாரியின் வீட்டில் 63 பவுன் தங்க நகைகள் கொள்ளை...


கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரியின் வீட்டில் 63 பவுன் தங்க நகைகள் கொள்ளை. கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை தென்தாமரைக்குளம் போலீசார் தேடி வருகின்றனர்.

எம்.எம்.ஆர்

views: 1411
   

Related News