நெடுஞ்சாலை துறை அதிகாரியின் வீட்டில் 63 பவுன் தங்க நகைகள் கொள்ளை...
Posted on 25 September 2018 |
1411 views
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரியின் வீட்டில் 63 பவுன் தங்க நகைகள் கொள்ளை. கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை தென்தாமரைக்குளம் போலீசார் தேடி வருகின்றனர்.