Swamithope Pathi
ஸ்ரீ மன் நாராயண சுவாமி ஆலயம்,முட்டப்பதி
தலைமைப்பதி சுவாமிதோப்பு
முட்டப்பதி ஐயா வைகுண்டர் திருத்தாங்கல்
(ஐயா விஞ்சை பெற்ற திருத்தலம்)
கடலிலே தீர்த்தமாடி உங்கள்
கருமவினை தீர்த்திடுங்கோ
- சுவாமி பாடல்
கி.பி 1833 ஆம் ஆண்டு ஐயா வைகுண்டர் அவர்களால் முட்டப்பதி ஆரம்பிக்கப்பட்டது.
முட்டப்பதி தீர்த்தம் முழுத்தீர்த்தம் ஆகவில்லை
கிட்டவரும் நாளையிலே
கிட்டும் அதிகப்பதி என்மகனே
தெட்சணா மூலை தென் திருப்பாற்கடல் அருகே
மெச்சும்பதி மூலம் விளக்கெரியும் கண்டிரு நீ
- அருள் நூல்
மனிதருள் தெய்வம் ஐயா வைகுண்டர் தலத்தில் தகுதியோடு தலைப்பாகை அணிந்து நின்று
கைதொழும் காட்சி காண கண்கோடி வேண்டும்
ஆண்டி பெற்ற மகன் அரசாளக் கண்டேன் சிவனே ஐயா
தலைப்பாக கட்டுபவர்
தரணியாளக் கண்டேன் சிவனே ஐயா
காவிக் கொடி உலகாளக் கண்டேன் சிவனே ஐயா
- அகிலத் திரட்டு
சுவாமிதோப்பில்
கிழக்கே பார்த்து அணையாவிளக்கு
நாற்காலியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீமன் நாராயண சுவாமி
ஐயா வைகுண்டர்
முட்டப்பதியில் தெற்கு நோக்கி
சுவாமிதோப்பில்
முன்பு வலதுபுறம் வடக்கு வாசலில் வடக்குப்பக்கம் நோக்கி
அழகான மேடையில் மக்களுக்கு காட்சி தருபவள் உலகாளும் அன்னை பத்திரகாளி
முட்டப்பதியில் வாசலில் இருபுறமும் அழகிய தூண்கள்
தூண்களில் சங்கு சக்கரம் தாமரை
சுவாமி தோப்பு
கருவறைக்கு வெளியே
வைகுண்டரின் அணுக்கத் தொண்டர்கள்
பெரிய திருவடி கருடன்
சிறிய திருவடி அனுமன்
முட்டப்பதியில்
மூன்று பக்கமும் கடல்
ஐயாவின் கொடி அன்புக் கொடி
அன்பால் உலகை ஆளும்
ஆன்மீகக் கொடி...
- நாஞ்சில் வீரா
ஆகச்சிறந்த ரசிகன் : லைம்லைட் ராஜேஷ்குமார்
Pic Courtesy: Rajesh Kumar
Pic Courtesy: Rajesh Kumar
Swamithope Pathi Ayyavazhi Temple in Kanyakumari district.
Photo By Rajesh Kumar
Kodiyettru Thirunal
Thiru Eadu Vasippu
Ayya Vaikunda Avatharam