Swamythoppu

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா...


சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கடந்த 22ஆம் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தற்போது கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து அய்யா வைகுண்டசாமியை தரிசனம் செய்து வந்த நிலையில் 11 ஆம் நாள் திருவிழாவான தேர் திருவிழா நடைபெறுவதற்கு பதிலாக அய்யா வைகுண்டசாமி திருத்தேருக்கு எழுந்தருள பச்சை பல்லாக்கின் அருகாமையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

Courtesy: Ayyavazhi fb Page



Showing 1 to 1 of 1 (1 Pages)