Vedha Nagar - Nagercoil

குடிநீரில் சாக்கடை..!!


நாகர்கோவில் மாநகராட்சி 48வது வார்டுக்கு உட்பட்ட வேதநகர் பகுதியில் பொதுமக்கள் குடிநீருகாக பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய் திறந்தவெளியில் உள்ளது அது மட்டுமல்லாது இந்து குடிநீர் குழாய் செல்லும் பகுதியில் #சாக்கடை நீர் தேங்கி உள்ளதால் #குடிநீருடன் சாக்கடை நீர் கலக்கும் வாய்ப்புகள் அதிகம் எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்ளகிறேன் !

Courtesy: Dison Duke




Showing 1 to 1 of 1 (1 Pages)