IAS தேர்வில் வெற்றி பெற்ற கணேஷ்அவர்களுடன் கலந்துரையாடல்...
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றது எப்படி.....
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன......
முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு எதிர்கொண்டது எப்படி எப்படி...
அரசு பணிகளில் சேர போட்டி தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களின் வசதிக்காக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஆஷா அஜித் IAS அவர்களின் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதல் 7 இடம் பிடித்த நாகர்கோவில் சார்ந்த திரு கணேஷ் குமார் அவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் முழு தொகுப்பு..
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
Pic Courtesy: Jackson Herby
1 | 1k views