For Advertising... Please Contact - 9940542560

74 வது சுதந்திர தின விழா...

நாகர்கோவில்-74 வது சுதந்திர தினமான இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கு மைதானத்தில் குமரிமாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழாவானது கொண்டாடப்பட்டது.. குமரிமாவட்ட ஆட்சியர் உயர்திரு.பிரசாந்த் மு வடநேரே IAS அவர்கள் தேசிய கொடியேற்றினார். உடன் காவல் கண்காணிப்பாளர். உயர்திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் இணைந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டனர்... மற்றும் சிறப்பு புகைப்படங்களுடன்.

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

     |