For Advertising... Please Contact - 9940542560

கோட்டார் கொரோனா தொற்று பரிசோதனை...

நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று மருத்துவ பரிசோதனைகள் ( SWAB TEST )  நடைபெற்றது. கோட்டாரில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வரும் (SWAB TEST ) நோய்த்தொற்று பரிசோதனையை மாநகர்நல அலுவலர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |