For Advertising... Please Contact - 9940542560

கோவிட் கேர் சென்டரில் வழங்கப்படும் உணவுகள்...

கொரோன தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக covid care மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேற்படி முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவகங்கள் மூலம் உணவு தயார் செய்யப்பட்டு சரியான நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

அங்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா என்றும் , தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் food safety officers உணவகங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |