For Advertising... Please Contact - 9940542560

நீட் தேர்வு - 6 மையங்களில் 3947 மாணவ மாணவிகள்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 மையங்களில் 3947 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்....


மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நடைப்பெறும் நீட் தேர்வு எழுதுவதற்காக நாகர்கோவில் ஒழுகினசேரி ராஜாஸ் பள்ளி நீட் தேர்வு மையத்தில் 300 மாணவ மாணவியர்கள் எழுதுகின்றனர்.அவர்கள் அனைவரையும் சோதனைகளுக்கு உட்படுத்தி மையத்திற்குள் அனுமதித்தனர். இதில் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சில புகைப்படங்கள்..


Courtesy: WInnings

Courtesy: WInnings

Courtesy: WInnings

Courtesy: WInnings

Courtesy: WInnings

நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்காக தேர்வு மையங்களின் வெளியே காத்து நிற்கும் பெற்றோர்கள்....

Courtesy: WInnings

     |