ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை...
நாகர்கோவில் பிரசித்தி பெற்ற நாகராஜர் ஆலய ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆலய வழிப்பாடு பக்தர்கள் கூட்டம் கோவிலின் வாசல் வரை நிரம்பியது.ஆனாலும் பக்தர்கள் எதிர்ப்பாத்த அசரமர நாகர் சிலைக்கு இந்த வாரமும் பால் அபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர். இன்று வெளிமாவட்டங்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்..
தர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதி...
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings