மஹாளய அமாவாசையை முன்னிட்டு...
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் சோழன் திட்டை அணைகட்டு ஆற்று படித்துறையில் மூதாதையர்களுக்கு பலி தர்பணம் கொடுக்கும் சடங்கு நடைப்பெற்றது..இதில் குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். குமரிமாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் கூட்டமாக நீர் நிலைகளில் தர்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டள்ளது.அதனால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சடங்குகள் நடைப்பெற்றது.
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
1 | 1k views