For Advertising... Please Contact - 9940542560

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு...

Nagercoil News  |        |   

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு குமரிமாவட்டம் நாகர்கோவில் ஒருங்கிணைந்த மாநகர சார்பில் நாகர்கோவில் நாகராஜருக்கு 70 குடம் பால் அபிஷேகம் செய்ய ஊர்வலமாக வந்து சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடைப்பெற்றது.மேலும் ஆசாரிப்பள்ளம் மருத்துமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மதிய உணவும் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க உள்ளனர்.இந்து கல்லூரி மைதானத்தில் உள்ள அபயகேந்திரம் மூதியோர்களுக்கு மதிய உணவு வழங்குகின்றனர்.இதில் முன்னாள் மத்திய அமைச்சர். பொன்.இராதகிருஷ்ணன், மாவட்ட தலைவர்.தர்மராஜன்,துணைத்தலைவர்.தேவ்,பொருளாளர். S.P.முத்துராமன்,முன்னாள் நகர்மன்ற தலைவி.மீனாதேவ்,ராஜன்,அஜித் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Courtesy: Winnings

Courtesy: Winnings

     |