கன்னியாகுமரி மாவட்டம் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு பால், தேன் , பன்னீர் உட்பட பதினாறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது தமிழக கேரள வை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Video By Fans of Suchindrum
views: 2487