ஆஞ்சநேயர் ஜெயந்தி - சுசீந்திரம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு பால், தேன் , பன்னீர் உட்பட பதினாறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது தமிழக கேரள வை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Video By Fans of Suchindrum

Thanumalayan Thanu Posted by Thanumalayan Thanu

From Suchindram

views: 2487