பகவதி அம்மன் கோவில் நவராத்திரி 8ம் திருவிழா


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளான இன்று அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி யானை முன் செல்ல கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட பொதுபணித்துறையினர் செய்து இருந்தனர்.