For Advertising... Please Contact - 9940542560

அம்மா உணவக பணியாளருக்கு கொரோனா...

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறிச் சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை
அடுத்து வடசேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவக பணியாளர்களுக்கு கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதில் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது......

இதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வருவாய் உதவியாளர்கள் அனைவருக்கும் வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோன பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |