ஆதரவற்றவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம்...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு மாநகராட்சி அம்மா உணவகங்கள் மூலம் உணவு தயார் செய்யப்பட்டு மாநகராட்சி வருவாய் உதவியாளர்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டது.
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
1 | 1k views