நாகர்கோவில் முழு ஊரடங்கு......
இன்று முழு ஊரடங்கு காரணமாக குமரிமாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளான வடசேரி,கோட்டார் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு சாலை வெறிச்சோடி காணப்படுகிறது..வெளியே வரும் வாகன ஓட்டிகளை போலீசார் விசாரித்து அனுப்பி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்..அதே போல் பெட்ரோல் பங்க் அடைக்கப்பட்டள்ளது..கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இது வரை செயல்பட்டதை விடவும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு பொது மக்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளனர்..
Anna Bus Stand, Nagercoil
Pic Courtesy: Jackson Herby
Vadasery Petrol Bulk
Pic Courtesy: Jackson Herby
Tower Junction, Nagercoil
Pic Courtesy: Jackson Herby
Hindu Coleege Road
Pic Courtesy: Jackson Herby
Pic Courtesy: Jackson Herby
Joseph Convent School Road
Pic Courtesy: Jackson Herby
Meenakshipuram, Nagercoil
Pic Courtesy: Jackson Herby
Courtesy: Winnings
2 | 1k views