For Advertising... Please Contact - 9940542560

கோணம் கோவிட் கேர் சென்டரில்...

கொரோன நோய்த்தொற்று உள்ளவர்களுக்காக கோணம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.
மேலும் அவர்களுக்கு அங்கு தயாரித்து வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என்றும் , உரிய நேரத்தில் உணவுகள் வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .
மேலும் அப்பகுதியில் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன .
அதுபோல எஸ் எல் பி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கொரோன கேர் சென்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, அதற்காக சுற்றுப்புறம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |