கணேசபுரம் மீன் சந்தை சீல்...
நாகர்கோவில் கணேசபுரம் மீன் சந்தையில் வியாபாரிகள் மற்றும்பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் விற்பனை நடைபெற்று வந்ததால் அப்பகுதி சீல் வைத்து அடைக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் வசதிக்காக கான்வென்ட் பள்ளிக்கூடம் அருகில் தற்காலிக மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
அதுபோல கார்மல் மவுண்ட் சாலையில் தற்காலிக மீன் சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி