For Advertising... Please Contact - 9940542560

தாழக்குடி - கொரோனா பரிசோதனை...

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் தாழக்குடியில் கொரோனா தொற்றின் காரணமாக இருவர் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு என் தளவாய்சுந்தரம் Bsc.BL அவர்களின் ஆணைப்படி சுகாதாரத்துறை மூலமாக தாழக்குடி பள்ளத்தெரு பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் இன்று (14/07/2020) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின் போது செண்பகராமன் புதூர் அரசு மருத்துவர் திரு ராஜ்குமார் அவர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ அவர்கள் ஒன்றிய கழக இணை செயலாளர் திருமதி ரோகிணி அவர்கள் தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் திரு பிரம்மநாயகம் அவர்கள் ஒன்றிய மாணவரணி செயலாளர் திரு கார்த்திக்கேயன் அவர்கள் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூதை_மகேஷ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அன்புடன்
எஸ் கிருஷ்ணகுமார்

     |