கன்னியாகுமரி - தோட்ட தொழிலாளர்களுக்காக நிவாரணப்பொருட்கள்...
கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்சிமலை பகுதியில் நாகர்கோவில் நகரில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் பேருந்து வசதிகள் இல்லாத வனப்பகுதியின் உள்ளே அமைந்துள்ள தோட்டங்களில் பணிபுரியும் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்கள் சார்பாக கொரோனா நிவாரணப்பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.
Courtesy: Dison Duke
Courtesy: Dison Duke
Courtesy: Dison Duke
Courtesy: Dison Duke
Courtesy: Dison Duke
1 | 1k views