For Advertising... Please Contact - 9940542560

அப்டா மார்க்கெட்டில் நபருக்கு கொரோனா...

Nagercoil News  |        |   

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் திருப்பதிசாரம் மேலூர் பகுதியில் அப்டா மார்க்கெட்டில் பணிபுரியும் ஒரு நபருக்கு கொரோனா தொற்று.

அவருடன் தொடர்பில் இருந்த 7 நபர்களுக்கும் இன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது.

திருப்பதிசாரம் ஊராட்சி பகுதியை சார்ந்த அனைத்து பொதுமக்களும் மிகவும் கவனத்துடன் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

Courtesy: எஸ் கிருஷ்ணகுமார்

     |