அப்டா மார்க்கெட்டில் நபருக்கு கொரோனா...
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் திருப்பதிசாரம் மேலூர் பகுதியில் அப்டா மார்க்கெட்டில் பணிபுரியும் ஒரு நபருக்கு கொரோனா தொற்று.
அவருடன் தொடர்பில் இருந்த 7 நபர்களுக்கும் இன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பதிசாரம் ஊராட்சி பகுதியை சார்ந்த அனைத்து பொதுமக்களும் மிகவும் கவனத்துடன் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
Courtesy: எஸ் கிருஷ்ணகுமார்
1 | 2k views