For Advertising... Please Contact - 9940542560

சாத்தான்குளம் சம்பவம் & சிறுமி பாலியல்...

குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வில்லை என்றால் குற்றவாளிகள் உற்சாகம் அடைந்து விடுவார்கள்..

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதிகளுக்காக இந்தியாவில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது..

சாத்தான்குளம் காவல்நிலையம் ஒரு தாதாவின் கூடாரமாக செயல்பட்டு உள்ளது. இதனால் ஒட்டுமொத்த காவல்துறையின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் சாத்தான்குளம் காவல் நிலையம் அமைந்துள்ளது..

சாத்தான்குளம் சம்பவ அதிர்ச்சி முடியும் முன்பே 7 வயது பெண் குழந்தை பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி தண்டனைகள் கடுமையாக ஆக்கப்பட வேண்டும் இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வில்லை என்றால் குற்றவாளிகள் உற்சாகம் அடைந்து விடுவார்கள்...முன்னாள் மத்திய அமைச்சர். பொன்.இராதகிருஷ்ணன் அவர்கள்...

Courtesy: Winnings

     |